மடக்கி பிடித்ததால் இடமாற்றம்

img

மணல் கடத்தல் வேனை மடக்கி பிடித்ததால் இடமாற்றம் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த பொன்னாவரையைச் சேர்ந்தவர் சுபாஷினி(30). இவருக்கு இரு குழந்தை கள் உள்ளனர்.